ஷாட்ஸ்

காலிஸ்தான் பயங்கரவாதி கொலையில் இந்தியா மீது குற்றச்சாட்டு: உயர் தூதர் அதிகாரியை வெளியேற்றியது கனடா

Published On 2023-09-19 07:35 IST   |   Update On 2023-09-19 07:35:00 IST

கனடாவில் ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய கனடா, இந்திய உயர் தூதர் அதிகாரியை வெளியேற்றியுள்ளது.

Similar News