ஷாட்ஸ்

இந்தியாவில் 22 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய்: சி.எம்.சி. டாக்டர்கள் எச்சரிக்கை

Published On 2023-10-11 11:52 IST   |   Update On 2023-10-11 12:01:00 IST

இந்தியாவில் பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோயாக மார்பக புற்றுநோய் உள்ளது. 2022-ம் ஆண்டு ஆய்வில் 22 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நோயின் அறிகுறிகளை தொடக்க காலத்திலேயே கண்டறியும்போது, வெற்றிகரமான சிகிச்சை மற்றும் நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கிறது என்று ரேடியேஷன் ஆர்காலஜி துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் பி.ராஜேஷ் கூறினார்.

Similar News