ஷாட்ஸ்
null

யாரை அச்சுறுத்த இத்தனை ஆவேசம்? மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

Published On 2023-06-16 14:02 IST   |   Update On 2023-06-16 14:13:00 IST

மற்றவர்கள் செய்த தவறுக்கு நீங்கள் சி.பி.ஐ. விசாரணை கோரும்போது, நீங்கள் செய்த தவறுக்கு நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோருவதில் என்ன குற்றம் கண்டீர்கள்? என்று முதலமைச்சருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். யாரை அச்சுறுத்த இத்தனை ஆவேசம் என்றும் அண்ணாமலை கேட்டுள்ளார்.

Similar News