ஷாட்ஸ்

சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்ணை தோண்டுவோம்: மத்திய அமைச்சர்

Published On 2023-09-12 13:27 IST   |   Update On 2023-09-12 13:28:00 IST

"சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது," என கஜேந்திர சிங் தெரிவித்தார்.

Similar News