ஷாட்ஸ்
null

சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை: தானாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரணை: ஓ.பி.எஸ். பதில் அளிக்க உத்தரவு

Published On 2023-08-31 11:57 IST   |   Update On 2023-08-31 14:04:00 IST

2001 முதல் 2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சியின்போது வருவாய்த்துறை மந்திரியாக இருந்த ஓ.பன்னீர் செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பின் வாபஸ் பெறப்பட்டு, ஓ.பி.எஸ். விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் உயர்நீதிமன்றம் இதுகுறித்து தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது ஏ.பி.எஸ். மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Similar News