ஷாட்ஸ்

ரூ.9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்ட விவகாரம் - தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சிஇஓ ராஜினாமா

Published On 2023-09-29 03:23 IST   |   Update On 2023-09-29 03:23:00 IST

ஒருவரின் வங்கிக் கணக்கில் தவறுதலாக 9 ஆயிரம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாகவே சிஇஓ ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar News