ஷாட்ஸ்
3 வருடம் கழித்து திரும்பிய மகன்; முகத்தை மூடியிருந்தும் உடனே கண்டு பிடித்த தாய்
ரோஹித்தின் தாயார் மீன் விற்று கொண்டிருந்தார். தூரத்திலேயே தாயை கண்டு மகிழ்ந்தாலும், வேண்டுமென்றே முகத்திலிருந்த மாஸ்கை விலக்காமால் ரோஹித், தாயிடம் சென்று "மீன் என்ன விலை?" என கேட்டு வியாபாரம் செய்தார்.