ஷாட்ஸ்
மணிப்பூரில் மூன்று பழங்குடியினர் சுட்டுக்கொலை
மணிப்பூரில் இன்று காலை தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழு, கிராமத்திற்குள் நுழைந்து மூன்று பேரை சுட்டுக்கொலை செய்துள்ளனர். மூன்று பேரும் குகி-சோ பிரிவினர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மணிப்பூரில் இன்று காலை தடை செய்யப்பட்ட பயங்கரவாத குழு, கிராமத்திற்குள் நுழைந்து மூன்று பேரை சுட்டுக்கொலை செய்துள்ளனர். மூன்று பேரும் குகி-சோ பிரிவினர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.