புதுச்சேரி

பயனாளிகளுக்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி.

null

ஏம்பலம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-09-29 13:55 IST   |   Update On 2023-09-29 13:56:00 IST
  • லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. வழங்கினார்
  • 20 பயனாளிகளுக்கு மொத்த ரூ 4 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

புதுச்சேரி:

ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் முற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பாலுட்டும் தாய்மார்களுக்க நிதியுதவி 80 பயனாலிகளுக்கு மொத்த ரூ.11.20 லட்சம் மற்றும் தொடர்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 பயனாளிகளுக்கு மொத்த ரூ.4 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இதில் லட்சுமிகாந்தன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொது மக்கள் பயனாளிகள் என திரளானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

Tags:    

Similar News