தமிழ்நாடு செய்திகள்

அரசுப் பள்ளிகளில் 4 லட்சத்தை கடந்த மாணவர் சேர்க்கை..! அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்

Published On 2025-07-30 20:36 IST   |   Update On 2025-07-30 20:36:00 IST
  • அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!
  • ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.

தமிழகத்தில் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதாக பள்ளிக் கலவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!

ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.

"அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்"

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்..

Tags:    

Similar News