தமிழ்நாடு செய்திகள்

ஒடிசாவில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

Published On 2023-05-09 13:45 IST   |   Update On 2023-05-09 16:29:00 IST
  • ஒடிசாவில் கலஹண்டி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளது.
  • காட்டில் மாவோயிட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஒடிசாவில் கலஹண்டி மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் உள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காட்டில் மாவோயிட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ்காரர் காயம் அடைந்தார்.

Tags:    

Similar News