உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுக்கடைகள் 4-ந் தேதி மூடல்

Published On 2023-04-01 07:34 GMT   |   Update On 2023-04-01 07:34 GMT
  • வருகிற 4-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்படுகிறது.
  • மதுக்கடைகள் மூடப்படும் தகவலை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்:

மகாவீர் ஜெயந்தியையொட்டி வருகிற 4-ந்தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்படுகிறது.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News