உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 தேர்வில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பரிசு

Published On 2023-05-19 08:42 GMT   |   Update On 2023-05-19 08:42 GMT
  • தந்தை ஹக்கீம் கோழிக்கடை நடத்தி வருகிறார்.
  • வெள்ளி பேனா வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவி ரிப்பா முதலிடம் பெற்றார். இவரது தந்தை ஹக்கீம் கோழிக்கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் வர்த்தகக் கழக தலைவர் கண்ணன் தலைமையில் முன்னாள் தலைவர் மெட்ரோ மாலிக், துணைத்தலைவர் சங்கீதா பிரசாத், நிர்வாகிகள் கிஷோர், அம்பேலா சாகுல் மற்றும் வியாபாரிகள் நேரில் சென்று மாணவி ரிப்பாவுக்கு வெள்ளி பேனா வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

Tags:    

Similar News