செய்திகள்
கைது

அஞ்செட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

Published On 2021-07-11 13:02 GMT   |   Update On 2021-07-11 13:02 GMT
அஞ்செட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி போலீசார் பாண்டுரங்கன்தொட்டி பக்கமாக ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதே ஊரை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 33), பெரியசாமி (44), சக்திவேல் (24), பேட்டரஅள்ளி பச்சியப்பன் (41) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News