செய்திகள்
கைது

சாத்தூர் அருகே புகையிலை விற்ற 4 பேர் கைது

Published On 2021-01-19 10:05 GMT   |   Update On 2021-01-19 10:05 GMT
சாத்தூர் அருகே புகையிலை விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:

சாத்தூர் டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை விற்ற மேட்டமலை கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (வயது 39), நாகராஜன் (38), படந்தாலை சேர்ந்த லதா (36) , நேசகுமார் (45) அவர்களிடம் இருந்து 75 பாக்கெட் புகையிலையை பறிமுதல் செய்து அவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News