செய்திகள்
கைது

பொது இடத்தில் ரகளை செய்தவர் கைது

Published On 2021-01-16 15:00 GMT   |   Update On 2021-01-16 15:00 GMT
விருதுநகர் அருகே பொது இடத்தில் ரகளை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:

விருதுநகர் அனுமன்நகரை சேர்ந்தவர் சண்முகராஜ் (வயது 45). இவர் குல்லூர்சந்தை ரோட்டில் நின்று கொண்டு அவதூறாக பேசி ரகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்து சென்ற சூலக்கரை போலீசார் சண்முகராஜ் என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News