செய்திகள்
கோப்புபடம்

ராயக்கோட்டை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-12-27 07:00 GMT   |   Update On 2020-12-27 07:00 GMT
ராயக்கோட்டை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே உள்ள ஜெக்கேரி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மய்யா. இவருடைய மகன் புருசோத்தமன் (வயது 26). கம்பி கட்டும் தொழிலாளி. இவர் கடந்த 23-ந் தேதி வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை அந்த பகுதியில் உள்ள புளிய மரத்தில் புருசோத்தமன் தூக்கில் பிணமாக தொங்கினார். 

இதுகுறித்த புகாரின்பேரில் கெலமங்கலம் போலீ்ஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News