செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

Published On 2020-10-11 08:46 GMT   |   Update On 2020-10-11 08:46 GMT
திருப்பூர் அருகே ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மத்திய போலீசார் நேற்று ஏ.பி.டி. ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த பல்லடம் அருள்புரத்தைச் சேர்ந்த பவித்திரன் (வயது 22) என்பவரை பிடித்தனர். 

அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்திரனை கைது செய்தனர்.
Tags:    

Similar News