செய்திகள்
கன்னியக்கோவில் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
கன்னியக்கோவில் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக வின்வாரியம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
பாகூர் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் பண்டசோழநல்லூர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதையொட்டி நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. அதன்விவரம் வருமாறு:- கன்னியக்கோவில், மதிகிருஷ்ணாபுரம், மூர்த்திக்குப்பம், உச்சிமேடு, புதுக்குப்பம், குருவிநத்தம், சுல்லியாங்குப்பம் மற்றும் வண்ணாங்குளம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என்று மின்துறை செயற்பொறியாளர் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகூர் துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் பண்டசோழநல்லூர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதையொட்டி நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது. அதன்விவரம் வருமாறு:- கன்னியக்கோவில், மதிகிருஷ்ணாபுரம், மூர்த்திக்குப்பம், உச்சிமேடு, புதுக்குப்பம், குருவிநத்தம், சுல்லியாங்குப்பம் மற்றும் வண்ணாங்குளம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என்று மின்துறை செயற்பொறியாளர் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.