செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 136 ஆக அதிகரிப்பு

Published On 2020-05-06 16:33 IST   |   Update On 2020-05-06 16:33:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று 38 பேருக்கு உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்று 38 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் நசரத்புரத்தில் 18 பேருக்கும், மதுராந்தகத்தில் 5 பேர், நந்திவரம் 4 பேர், பம்மல் 3 பேர், ஜமீன் பல்லாவரம்- ரங்கநாதபுரத்தில் தலா ஒருவர் மற்றும் மேற்கு தாம்பரம், பெரும்பாக்கத்தில் தலா 2 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

Similar News