செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-05-05 09:42 IST   |   Update On 2020-05-05 09:42:00 IST
10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News