செய்திகள்

ஏ.சி. கேரவனில் வந்த இலங்கை அமைச்சரின் காளைகள்

Published On 2017-02-10 05:42 GMT   |   Update On 2017-02-10 09:19 GMT
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானுக்கு சொந்தமான 5 காளைகள் பங்கேற்றன.


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானுக்கு சொந்தமான 5 காளைகள் பங்கேற்றன. சிவகங்கையில் வளர்க்கப்பட்டு வரும் இந்த காளைகள் இன்று காலை ஏ.சி. கேரவன் மூலம் அலங்காநல்லூருக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் அவைகள் வாடிவாசல் மூலம் அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு இலங்கை அமைச்சர் தொண்டைமான் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

Similar News