தோஷ பரிகாரங்கள்
திருமணத் தடை நீக்கும் திருத்தலங்கள்
ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போய், அவதிக்குள்ளாகும் நபர்கள் அதிகம். திருமணத் தடை நீக்கும் திருத்தலங்களை அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான நிகழ்வாக திருமணம் பார்க்கப்படுகிறது. அது நடைபெறாமல் தள்ளிப்போய், அவதிக்குள்ளாகும் நபர்கள் அதிகம். அவ்வாறு திருமணம் தாமதமாகும் நபர்கள், திருமணஞ்சேரி சென்று அங்குள்ள கல்யாண சுந்தரேஸ்வரர், கோகிலாம்பாளை வழிபட்டு வரலாம் என்பது யாவரும் அறிந்த உண்மை.
அதேபோல், சென்னை அருகே உள்ள சிறுவாபுரி வள்ளிமணாளப் பெருமான், திருவிடந்தை ஆதிவராகப் பெருமாள் -அகிலவள்ளி நாச்சியார் ஆகியோரையும் வழிபாடு செய்யலாம். மேலும் திருவீழிமிழலை அரசாணிக்கால் சுற்றி வந்து வழிபாடு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
அதேபோல், சென்னை அருகே உள்ள சிறுவாபுரி வள்ளிமணாளப் பெருமான், திருவிடந்தை ஆதிவராகப் பெருமாள் -அகிலவள்ளி நாச்சியார் ஆகியோரையும் வழிபாடு செய்யலாம். மேலும் திருவீழிமிழலை அரசாணிக்கால் சுற்றி வந்து வழிபாடு செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.