ஆன்மிகம்
மிக்கேல்

புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியிறக்கம்

Published On 2021-10-04 10:45 IST   |   Update On 2021-10-04 10:45:00 IST
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா செங்குடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நிறைவடைந்ததையடுத்து கொடியிறக்கம் நடைபெற்றது.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா செங்குடி புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் சிறப்பு திருப்பலி, செமாலை, பாவமன்னிப்பு வழிபாடு, தேர்பவனி, சப்பரபவனி நடைபெற்றது.

தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் திரவியம், பிரிட்டோஜெயபால், மரியஅந்தோனி, அம்புரோஸ், ஜான் பிரிட்டோ, ஜோசப்செங்கோல், ராஜஜெகன், யூஜீன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை வின்சென்ட்அமல்ராஜ் மற்றும் கிராம நிர்வாகிகள் தலை மையில் செங்குடி பங்கு மக்கள் செய்திருந்தனர்.

Similar News