ஆன்மிக களஞ்சியம்

கருடன் பறக்கும் போது வணங்கும் முறை

Published On 2024-10-28 17:21 IST   |   Update On 2024-10-28 17:21:00 IST
  • கருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது.
  • மாறாக வலது கை மோதிர விரலால் இரண்டு கன்னங்களில் ஒற்றிக் கொண்டே வணங்க வேண்டும்.

கருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது.

மாறாக வலது கை மோதிர விரலால் இரண்டு கன்னங்களில் ஒற்றிக் கொண்டே வணங்க வேண்டும்.

கருடனை வணங்கும் போது சொல்ல வேண்டிய கருட அஞ்சலி துதி பின்வருமாறு

"குங்குமங்கித வர்ணாய

குந்தேற்து தவளாயச

விஷ்ணு வாஹ நமஸ்துப்யம்

பட்சிராஜாயதே நமஹ"

Similar News