ஆன்மிக களஞ்சியம்
- தாமிரபரணி ஆறு இவ்விடத்தில் சமநிலை அடைவதால் உச்சிகால பூஜையில் தாமிரபரணியில் உள்ள மீன்களுக்கு நைவேத்திய உணவுகள் படைக்கப்படுகின்றன.
- நவ கைலாயங்களில் முதல் தலமான இந்த பாபநாசம் சூரியனுக்குரியது.
இந்திரனின் பாவத்தை நீக்கியருள் புரிந்ததால் இவ்வாலய சிவன் பாபநாசநாதர் என்றும் அம்பாள் உலகம்மை,விமலை என்ற பெயரிலும் அருள்பாலிக்கின்றனர்.
தாமிரபரணி ஆறு இவ்விடத்தில் சமநிலை அடைவதால் உச்சிகால பூஜையில் தாமிரபரணியில் உள்ள மீன்களுக்கு நைவேத்திய உணவுகள் படைக்கப்படுகின்றன.
நவ கைலாயங்களில் முதல் தலமான இந்த பாபநாசம் சூரியனுக்குரியது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த காசிக்கு நிகரான பஞ்ச குரோச ஸ்தலங்களை வழிபட்டு ஈசனருள் பெற்றிடுவோம்.