ஆன்மிக களஞ்சியம்
ஆழ்வார்குறிச்சி வன்னீஸ்வரர் கோவில்
- இயந்திர வடிவில் நவக்கிரகங்கள், நாயுடன் கருவூராரும் காணப்படுவது மேலும் சிறப்பு.
- அக்னி பகவான் வழிபட்ட ஈசனென்பதால் அக்னீஸ்வரர், வன்னியப்பர், வன்னீஸ்வரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
இத்திருக்கோவிலின் சுவாமி சன்னதி முன்பாக உள்ள தூணில் கர்ப்பமான நிலையில் ஒரு அம்பிகை அருள்பாலித்து வருகிறாள்.
சுகப்பிரசவம் ஏற்படவும் விரைவில் திருமணம் நடைபெறவும், கால சர்ப்ப தோஷம், ராகு கேது தோஷம் போன்றவை நீங்கிடவும் இந்த அம்மன் அருள்புரிகிறாள்.
இயந்திர வடிவில் நவக்கிரகங்கள், நாயுடன் கருவூராரும் காணப்படுவது மேலும் சிறப்பு.
அக்னி பகவான் வழிபட்ட ஈசனென்பதால் அக்னீஸ்வரர், வன்னியப்பர், வன்னீஸ்வரர் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார்.
பாபநாசத்திலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது இவ்வாலயம்.