சினிமா
தமிழில் சில படங்களில் நடித்து மிகவும் பிரபல நடிகையும், பாடகியுமானவர் சம்பள பணத்தை உயர்த்தி இருக்கிறாராம்.
தமிழில் ஒரு சில படங்களில் நடித்த ரம்யமான நடிகைக்கு இனிய குரல் வளமாம். அவர் பாடிய பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட்டாகி விட்டதாம். இதனால், மிக குறுகிய காலத்தில் சிறந்த பாடகி என்று பெயர் வாங்கி விட்டாராம்.
இவரை நடிக்க அழைப்பதை விட, பாடுவதற்கு நிறைய பேர் அழைக்கிறார்களாம். அதனால் பாடுவதற்கான கூலியை உயர்த்தி விட்டாராம், அந்த நடிகை!