சினிமா
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல மொழிகளில் கலக்கி வரும் நடிகை ஒருவர் அந்த இடத்திற்கு ஆசைப்படுகிறாராம்.
உச்ச நடிகையும், மூன்றெழுத்து நடிகையும் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில், ஓஹோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம். இப்போதைக்கு இருவரும் நடிப்பில் இருந்து ஓய்வு பெற மாட்டார்கள் என்பது உறுதியாகி விட்டது.
எப்போது இரண்டு பேரும் ஓய்வு பெறுவார்கள்? என்று சில முன்னணி நாயகிகள் காத்திருக்கிறார்களாம். அவர்களில் ‘கீ’ நடிகையும் ஒருவராம். முதல் இரண்டு இடத்தில் ஏதாவது ஒன்றை கைப்பற்றி விடவேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறாராம்.