கடினமான காரியத்தைக்கூட எளிதாக செய்து முடிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். மதிப்பும், மரியாதையும் கூடும்.
கடினமான காரியத்தைக்கூட எளிதாக செய்து முடிக்கும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். மதிப்பும், மரியாதையும் கூடும்.