Published On 2022-10-05 07:12 IST | Update On 2022-10-05 07:12:00 IST
நம்பிக்கை நடைபெறும் நாள். பிள்ளைகள் வழியில் சுபச்செய்தி உண்டு. தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர் உறுதுணைபுரிவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.