மதியத்திற்கு மேல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கடன் சுமை குறையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும்.
மதியத்திற்கு மேல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கடன் சுமை குறையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும்.