ஆன்மிக களஞ்சியம்

திருமணம் கைகூட ஆஞ்சநேயரை வணங்குங்கள்

Published On 2023-12-14 11:03 GMT   |   Update On 2023-12-14 11:03 GMT
  • திருமணம் ஆகாதவர்கள் ஆஞ்சநேயரை தியானித்து வந்தால் நிச்சயம் திருமணம் நடக்கும்.
  • நிம்மதியான வாழ்க்கை அமையும். எடுத்தக் காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக நடக்கும்.

திருமணம் ஆகாமல் காலம் கடந்தால் அவர்கள் ஆஞ்சநேயரை தியானித்து வந்தால் நிச்சயம் திருமணம் நடக்கும்.

திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் அமைவான்.

நல்ல வேலை வாய்ப்பு ஏற்படும்.

திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் நடக்கும்.

நிம்மதியான வாழ்க்கை அமையும்.

எடுத்தக் காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக நடக்கும்.

சனி பகவானின் பாதிப்புக்குட்பட்டு கஷ்டப்படுகின்றவர்கள் அவசியம் தினசரி ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால்

சனிபகவானின் பாதிப்பில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இதுபோன்ற எண்ணற்ற நலன்களை அளிப்பார் ஆஞ்சநேயர் சுவாமி.

ஜெய்... ஜெய்.... அனுமான்!

Tags:    

Similar News