ஆன்மிக களஞ்சியம்

சிவபூஜை-மாதங்களும், மலர்களும்

Published On 2024-01-31 15:18 IST   |   Update On 2024-01-31 15:18:00 IST
  • ஐப்பசியில் தும்பையினால் அர்ச்சனை செய்யலாம்.
  • ஐப்பசியில் அன்னத்தினால் சிவபூஜை செய்திட நன்மை பெருகும்

சித்திரை - பலாசம்,

வைகாசி- புன்னை,

ஆனி- வெள்ளெருக்கு,

ஆடி- அரளி,

ஆவணி- செண்பகம்,

புரட்டாசி- கொன்றை,

ஐப்பசி- தும்பை,

கார்த்திகை- கத்திரி,

மார்கழி-பட்டி,

தை-தாமரை,

மாசி-நீலோத்பலம்,

பங்குனி- மல்லிகை.

மாதப் பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்பவன் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடைவான்.

சித்திரை-மரிக்கொழுந்து, வைகாசி- சந்தனம், ஆனி-முக்கனிகள், ஆடி-பால், ஆவணி- நாட்டுச் சர்க்கரை, புரட்டாசி- அப்பம், ஐப்பசி- அன்னம், கார்த்திகை-தீபவரிசை, மார்கழி- நெய், தை- கருப்பஞ்சாறு, மாசி- நெய்யில் நனைத்த கம்பளம், பங்குனி-கெட்டித் தயிர்.

Tags:    

Similar News