ஆன்மிக களஞ்சியம்

நாடு முழுவதும் பாபாவின் தத்துவத்தை பரப்பிய நரசிம்ம சுவாமிஜி

Published On 2023-11-29 10:11 GMT   |   Update On 2023-11-29 10:11 GMT
  • அகில இந்திய சாய் சமாஜத்தை நிறுவி அதன் மூலம் நாடு முழுவதும் பாபாவின் தத்துவம் பரவிட உழைத்தார்.
  • அவருடைய வரலாற்றைப் பற்றிய விஷயங்களைத் திரட்டி, நாட்டுக்கு வழங்கிய பெருமை அவரையே சாரும்.

நாடு முழுவதும் சாய்பாபாவின் தத்துவம் தழைத்தோங்கவும், சாய்பாபா வழிபாடு சிறப்புற்றுத் திகழவும் வழிவகுத்தவர்,

தமிழகத்தைச் சேர்ந்த பூஜ்ய ஸ்ரீநரசிம்ம சுவாமிஜி.

அகில இந்திய சாய் சமாஜத்தை நிறுவி அதன் மூலம் நாடு முழுவதும் பாபாவின் தத்துவம் பரவிட உழைத்தார்.

சாய்பாபா மகா சமாதி அடைந்து பல வருடங்களுக்குப் பிறகு, நாடு முழுவதும் பயணம் செய்து

அவருடைய வரலாற்றைப் பற்றிய விஷயங்களைத் திரட்டி, அவற்றை சுவைபட தொகுத்து நாட்டுக்கு வழங்கிய

பெருமை அமரர் நரசிம்ம சுவாமிஜியை சேரும்.

Tags:    

Similar News