ஆன்மிக களஞ்சியம்
எந்தெந்த கிழமையில் என்னென்ன நைவேத்தியம்?
- ஞாயிறு- சர்க்கரைப் பொங்கல்,
- சிவபூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.
ஞாயிறு- சர்க்கரைப் பொங்கல்,
திங்கள்- பால் (அல்லது) தயிர் அன்னம்,
செவ்வாய்- வெண்பொங்கல்,
புதன்- கதம்பசாதம்,
வியாழன்-சித்ரான்னம்,
வெள்ளி-பால் பாயசம்,
சனி-புளிசாதம்.
சிவபூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.
சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவபக்தர்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் விசேஷம்.
108 ருத்ர காயத்ரி ஜபிப்பது விசேஷம்.