search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naivedhyam"

    • நாகலாபுரம் வேதநாராயண சுவாமிக்கு 3 வகையான உணவுகள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
    • மாலையில் மிளகு சாதம் நைவேத்தியம் படைத்து பூஜைகள் நடத்தப்படுகிறது.

    நாகலாபுரம் வேதநாராயண சுவாமிக்கு 3 வகையான உணவுகள் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

    காலையில் தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள்.

    மதியம் புளியோதரை வழங்குகிறார்கள்.

    மாலையில் மிளகு சாதம் நைவேத்தியம் படைத்து பூஜைகள் நடத்தப்படுகிறது.

    • ஞாயிறு- சர்க்கரைப் பொங்கல்,
    • சிவபூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.

    ஞாயிறு- சர்க்கரைப் பொங்கல்,

    திங்கள்- பால் (அல்லது) தயிர் அன்னம்,

    செவ்வாய்- வெண்பொங்கல்,

    புதன்- கதம்பசாதம்,

    வியாழன்-சித்ரான்னம்,

    வெள்ளி-பால் பாயசம்,

    சனி-புளிசாதம்.

    சிவபூஜைக்கு கத்திரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.

    சிவபூஜைக்குப் பின்னர் இருபது சிவபக்தர்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் விசேஷம்.

    108 ருத்ர காயத்ரி ஜபிப்பது விசேஷம்.

    ×