கோவில்பட்டி அருகே ஈராச்சி கிராமத்தில் பாட்டிக்கு இறப்புச் சான்று கோரி விண்ணப்பித்தவரிடம் ரூ.3000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவில்பட்டி அருகே ஈராச்சி கிராமத்தில் பாட்டிக்கு இறப்புச் சான்று கோரி விண்ணப்பித்தவரிடம் ரூ.3000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.