வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை சந்திக்க தமிழிசை சவுந்தரராஜன் புறப்பட்டபோது, வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை சந்திக்க தமிழிசை சவுந்தரராஜன் புறப்பட்டபோது, வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.