ஷாட்ஸ்

சசிகலாவின் ரூ.15 கோடி சொத்துகள் முடக்கம்

Published On 2022-07-01 11:26 IST   |   Update On 2022-07-01 11:29:00 IST

சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.

Similar News