செய்திகள்
கொரோனா தடுப்பூசி

200 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-08-23 12:31 IST   |   Update On 2021-08-23 12:31:00 IST
ஆலங்குளம் அருகே உள்ள புலிப்பாரைபட்டியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.
ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள புலிப்பாரைபட்டியில் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர்செந்தட்டி காளை தலைமை தாங்கினார். இதில் சுகாதார ஆய்வாளர் மதியரசு, செவிலியர்கள் அடங்கிய சுகாதார குழுவினர் 200 பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர்.

Similar News