செய்திகள்
கொரோனா வைரஸ்

செங்கல்பட்டில் 27 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-02-02 20:00 IST   |   Update On 2021-02-02 20:00:00 IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 51,607 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,39,352 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 8,22,468 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,367-ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,607 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 50,544 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 768 பேர் உயிரிழந்துள்ளனர்.

Similar News