தோஷ பரிகாரங்கள்

பைரவருக்கு பழ தீப வழிபாடும்... தீரும் பிரச்சனைகளும்...

Published On 2022-07-08 01:41 GMT   |   Update On 2022-07-08 01:41 GMT
  • துன்பங்களில் இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும்.
  • பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும் வெவ்வேறு பலன்கள் உண்டு.

பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும், காய்கறிக்கும் மகத்தான சக்தியும், வெவ்வேறு பலன்களும் உண்டு.

1. தேங்காய் - குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற் றுமை உண்டாகும்.

2.துரைஞ்சி நாரத்தை ராஜகனி - நரம்பு வியாதி திருமணம் தடை நீங்கும்.

3. கொடை மிளகாய் - புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் தீரும்.

4. கொய்யா பழம்/ கத்திரிக்காய் - நீரழிவு நோய், இருதய நோய், கிட்னி நோய்கள் குணமாகும்.

5. பீட்ருட் - ரத்தம் சம்பந்தமான நோய்கள், எதிரிகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.

6. பாகற்காய் - சனி பாதிப்பு நீங்கு, கர்ம தோஷம் நீங்கும், வம்சாவழி தோஷம் நீங்கும்.

7. வில்வபழம்/ மாதுளம் - லட்சுமி கடாட்சம் உண்டாகும். வசீகரம் ஏற்படும்.

8. ஆரஞ்சு பழம் - தொழில் விருத்தி ஏற்படும்.

9. அன்னாசிப்பழம் - சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.

10. பப்பாளி பழம் - திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

11. இளநீர்-ரத்தம் சம்பந்தமான நோய் விலகும்.

12. வெள்ளரிக்காய்-சுகமான வாழ்க்கை அமையும்.

13. மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவர்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.

Tags:    

Similar News