சினிமா
அந்த மாதிரி கதைகள்தான் வேணும்... அடம் பிடிக்கும் நடிகர்
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அந்த மாதிரி கதைகள்தான் வேணும் என்று அடம் பிடிக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் தன் இசையால் ரசிகர்களை கவர்ந்தவர் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். கதை நன்றாக இருக்கிறதோ இல்லையோ பணம் கொடுத்தால் ஓகே என்று சொல்லி பல படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறாராம். அப்படி இவர் நடித்த படம் ஒன்று கொஞ்சம் ஆபாச காட்சிகள் நிறைந்த படமாக வந்திருக்கிறதாம்.
இதில் நடித்த அனுபவம் நடிகருக்கு பிடித்து இருப்பதால், இனி வரும் காலத்தில் இந்த மாதிரி படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம். இதனால், தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் அந்த மாதிரி கதைகள் சொல்லுங்கள் என்று அடம் பிடிக்கிறாராம்.