சுகங்கள் வந்து சேர சுப்ரமணியரை வழிபட வேண்டிய நாள். தனவரவு திருப்தி தரும். குடும்பத்தில் சந்தோஷம் தரும் சம்பவம் நடைபெறும். கடன் பிரச்சனைகள் அகலும்.
சுகங்கள் வந்து சேர சுப்ரமணியரை வழிபட வேண்டிய நாள். தனவரவு திருப்தி தரும். குடும்பத்தில் சந்தோஷம் தரும் சம்பவம் நடைபெறும். கடன் பிரச்சனைகள் அகலும்.