பரபரப்பாக செயல்படும் நாள். பாதியில் நின்ற பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். தொழிலில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
பரபரப்பாக செயல்படும் நாள். பாதியில் நின்ற பணிகளை விரைந்து முடிப்பீர்கள். எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறும். தொழிலில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.