ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். தள்ளிச் சென்ற காரியம் தானாக முடிவடையும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றம் உண்டு. வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். தள்ளிச் சென்ற காரியம் தானாக முடிவடையும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றம் உண்டு. வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.