யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமை யாகத்தெரியும். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும்.
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமை யாகத்தெரியும். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தாமல் பார்த்துக் கொள்ளவும்.