தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேடிய வேலை திடீரெனக் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். அஞ்சல் வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். தேடிய வேலை திடீரெனக் கிடைக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழிலில் தொல்லை தந்தவர்கள் விலகுவர். அஞ்சல் வழித்தகவல் மகிழ்ச்சி தரும்.