ஆன்மிக களஞ்சியம்

மும்மூர்த்திகளை வணங்கிய பலன் தரும் முருகன் வழிபாடு

Published On 2023-09-03 09:12 GMT   |   Update On 2023-09-03 09:12 GMT
  • ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும்.
  • முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.

மும்மூர்த்திகளை வணங்கிய பலன் தரும் முருகன் வழிபாடு

தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப் பெருமான், அழகு, வீரம், ஞானம் ஒருங்கே அமையப் பெற்றவர் முருகப் பெருமான் அவதாரமாக உதித்தவர். பிறந்தவர் இல்லை.

சத்து, சித்து, ஆனந்தம் சச்சிதானந்தமாக முருகப்பெருமான் கைலாச மலையில் வீற்றுள்ளார்.

முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும்.

இந்தப் பிறவியில் கைமேல் பலன் தருவது முருகன் திருவருள்.

ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும் கவலைகள் நீங்கும். வினைகளும், பயமும் நீங்கும்.

Tags:    

Similar News